06 பிப்ரவரி 2011

தினகரன்: பாலர் கல்வியின் அவசியம் உணரப்பட வேண்டும்!



எஸ். எல். மன்சூர் (ஆசிரியர்) அட்டாளைச்சேனை
இன்று எங்கு பார்த்தாலும் மாணவர் முன்பள்ளி நிலையங்களுக்கான விளம்பரங்கள் கண்ணைப் பறிக்கின்ற அளவுக்கு பெரிய பெரிய விளம்பரப் பலகைகளாக வீதிகள் தோறும் தொங்கவிடப்பட்டு காட்சிப்படுத்தப்படுகின்றன. இக்காலங்களில் குறிப்பாக வருட இறுதியிலும் ஆரம்பத்திலும் காண்கின்றோம்.

தினகரன்: எல்லாக் குழந்தைகளும் விவேகமாக இருக்குமென எதிர்பார்ப்பது தவறு

தினகரன்: எல்லாக் குழந்தைகளும் விவேகமாக இருக்குமென எதிர்பார்ப்பது தவறு