24 ஆகஸ்ட் 2011

நிகரற்ற அன்னை






“தாயின் பாதத்தின் கீழ் 
சுவர்க்கம் உள்ளது."












பொன்னெழுத்துகளால் பதிக்கப்பட வேண்டிய மகத்துமிக்க முத்தான வார்த்தைகள்.

16 ஏப்ரல் 2011

குழந்தைகளைக் கொஞ்சுவோம்!


அல்லாஹ்வின் அருள் வேதம் அருளப்படுவதற்கு முன் அரபியர்கள் தங்களுக்குப் பிறக்கும் பெண் குழந்தைகளைப் புதை குழிகளுக்கு அனுப்பிக் கொண்டிருந்தனர். இந்த நேரத்தில் தான் அல்லாஹ்வின் வேதம் அருளப்பட்டு, அன்பின் அர்த்தம் அவர்களுக்குப் புரிய வைக்கப்பட்டது.

17 மார்ச் 2011

பிஞ்சுகள் மனதை வஞ்சிக்கலாமா?

பாத்திமா ஷஹானா கொழும்பு.

                                                    குழந்தை செல்வம் என்பது அல்லாஹ் நமக்குத் தந்த பேரருள். குழந்தை செல்வமானது குடும்ப வாழ்க்கைக்கான ஒரு சிறந்த பொக்கிஷம். 


குழந்தைப் பாக்கியத்தின் மூலம் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை இம்மையிலும், மறுமையிலும் நமக்கு வைத்துள்ளான். ஒரு தம்பதியினர் குழந்தையைப் பெற்று அக்குழந்தையை இஸ்லாம் காட்டித் தந்த வழியில் வளர்த்து ஆளாக்குவதிலிருந்து ஏராளமான நன்மைகளை அல்லாஹ் நமக்கு அருளியுள்ளான்.

06 பிப்ரவரி 2011

தினகரன்: பாலர் கல்வியின் அவசியம் உணரப்பட வேண்டும்!



எஸ். எல். மன்சூர் (ஆசிரியர்) அட்டாளைச்சேனை
இன்று எங்கு பார்த்தாலும் மாணவர் முன்பள்ளி நிலையங்களுக்கான விளம்பரங்கள் கண்ணைப் பறிக்கின்ற அளவுக்கு பெரிய பெரிய விளம்பரப் பலகைகளாக வீதிகள் தோறும் தொங்கவிடப்பட்டு காட்சிப்படுத்தப்படுகின்றன. இக்காலங்களில் குறிப்பாக வருட இறுதியிலும் ஆரம்பத்திலும் காண்கின்றோம்.

தினகரன்: எல்லாக் குழந்தைகளும் விவேகமாக இருக்குமென எதிர்பார்ப்பது தவறு

தினகரன்: எல்லாக் குழந்தைகளும் விவேகமாக இருக்குமென எதிர்பார்ப்பது தவறு

01 பிப்ரவரி 2011

வாத்து


குள்ள குள்ள வாத்து
குவா குவா வாத்து
மெல்ல உடலைச் சாய்த்து
மேலும் கீழும் பார்த்து
செல்லமாக நடக்கும்
சின்னமணி வாத்து 

                                                                                பொருளாதார நிலைமை காரணமாக வெளி ஊர்கள்,வெளி நாடுகளில் தொழில் நிமிர்த்தமாக குடும்பத்தினர்களைப்பிரிந்து வாழக்கூடியவர்கள் இவ்வாறு தமது குழந்தகளின் வயதிற்கேற்ப அவர்களின் கல்வி சம்பந்தமான பாடங்களில் சில விடயங்களை இதில் இட்டுள்ளது போன்று முடிந்தால் விரிவாக பதிவுசெய்து குழந்தைகளை இவற்றினை பார்க்கவும் படிக்கவும் தூண்டுவதால் இன்ஷா அல்லஹ் நமது குழந்தைகளின் கல்வியும் எதிர்காலமும் சிறப்பாக அமையக்கூடும். (தகப்பனார் கண்ணுக்கெட்டாத தூரத்திலல் இருந்தாலும் நமது வாழ்க்கை, கல்வி,எதிர்காலம் எல்லாவற்றையும்பற்றி அக்கரையுடன்தான் இருக்கிறார் என்று குழந்தைகளும் அறிந்துகொள்வார்கள்.
எனக்கு நேரம் கிடக்கும்போது எனது 4வயது மகன் அலி ஹுசைனை கணனி வாயிலாக கண்காணிக்கக் கூடியதாகவுள்ளது.